Monday, 28 October 2013

ஒரு சமுகத்தை முன்னேற்ற முதலில் கல்வியை கொடு ! !



 முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி..!!! 

 தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எச்.தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்கி (வயது 18) என்ற நரிக்குறவர் இன மாணவி தர்மபுரி மாவட்டத்திலேயே முதல் முறையாக பிளஸ்-2 வகுப்பில் தேர்சசி பெற்று பட்டப்படிப்பை எட்டிப் பிடித்துள்ளார்...!!! 

ஷேர் பண்ணுங்க நண்பர்களே... பலரையும் சென்றடையட்டும்....!!!!

ஒரு சமுகத்தை ஒடுக்க வேண்டும் எனில் ,அவர்களுக்கு கல்வியை மறு !

ஒரு சமுகத்தை  முன்னேற்ற முதலில் கல்வியை கொடு ! !

No comments:

Post a Comment