முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி..!!!
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எச்.தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த
கல்கி (வயது 18) என்ற நரிக்குறவர் இன
மாணவி தர்மபுரி மாவட்டத்திலேயே முதல் முறையாக பிளஸ்-2 வகுப்பில் தேர்சசி
பெற்று பட்டப்படிப்பை எட்டிப் பிடித்துள்ளார்...!!!
ஷேர் பண்ணுங்க
நண்பர்களே... பலரையும் சென்றடையட்டும்....!!!!
ஒரு சமுகத்தை ஒடுக்க வேண்டும் எனில் ,அவர்களுக்கு கல்வியை மறு !
ஒரு சமுகத்தை முன்னேற்ற முதலில் கல்வியை கொடு ! !

No comments:
Post a Comment